tamil sex stories - tamil sex stories - Daily Updated Collection of tamil kama kathaikal and Tamil Sex Stories. No.1 latest tamil kamaveri kathaikal and incest kathaikal at one place

 Click here Tamil Kama Kathaikal  to Join us our Telegram channel !

Sunday, October 17, 2021

“கமலியைப் புணர்ந்த நிருதி”

 நிருதி வீட்டுக்குச் சென்றபோது மதிய வெயிலின் களைப்பில் உடல் தளர்ந்திருந்தான். பனி காலம் முடிந்ததுமே நல்ல வெக்கை உண்டாகியிருந்தது. இந்த வருட கோடை படுத்தி எடுக்கும் என்று தோன்றியது. ஆனால் இரண்டு நாள் முன்பு செய்தி சேனல் பார்த்தபோது இந்த வருட கோடையில் வெயில் குறைவாகவே இருக்க வாய்ப்பு என்று வானிலை அறிக்கையில் சொன்னது நினைவில் வந்து போனது.

கதவைத் திறந்து பேன் ஸ்விட்சைத் தட்டியபோது அது சுழலவில்லை. இண்டிகேட்டரைப் பார்த்தான். எரியவில்லை. கரண்ட் இல்லை. எரிச்சலாய் வந்தது.

‘சட்’ என முனகிக் கொண்டு ஜன்னலைத் திறந்து வைத்தான். இரும்பு ஜன்னல் இளஞ் சூடாயிருந்தது. சட்டையைக் கழற்றி சுவற்று ஆணியில் மாட்டிவிட்டு பேண்ட்டை கழற்றும்போது முன் பக்க வீட்டில் சத்தம் கேட்டது. சண்டை.

‘இவளுக்கு வேற வேலப்பொச்சே இல்ல. எப்ப பாரு சண்டை.. ச்சை’ என உள்ளுக்குள் நொந்தபடி உடைகளைக் களைந்து துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு ஜட்டியுடன் பாத்ரூம் சென்றான்.

ஜட்டியைக் கழற்றி விட்டு வியர்த்த உடலின் களைப்பு தீரக் குளித்தான். உடலின் குளிர்ச்சியில் மனதின் எரிச்சலும் சற்று தணிந்தது. குளித்து வந்து ஒரு லுங்கியை எடுத்து கட்டிக் கொண்டு வெளியே சென்று வாசற்படியில் நின்றான். லேசாக வெங்காற்று வீசிக் கொண்டிருந்தது.

முன் வீட்டின் சண்டை இன்னும் ஓயவில்லை. ஏதோ வாக்குவாதம். அவளின் கீச்சுக் குரல் உயர்ந்தும் தாழ்ந்தும் கேட்டுக் கொண்டிருந்தது. அவள் குரல் மட்டும்தான் கேட்டது. உள்ளே பேசுவது அவள் கணவன் இல்லை என்று தோன்றியது. ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. ஈரத் துண்டால் உடலைத் துடைத்தபடி காத்திருந்தான்.

சட்டென்று பேச்சு சத்தம் நின்றது. சிறிது இடைவெளி விட்டு அவளின் அழுகைக் குரல் கேட்டது. அழுது கொண்டே திட்டுகிறாள். இரண்டு நிமிடங்களில் அவன் வெளியே வந்தான். அவள் கணவன் இல்லை. உடன் பிறந்த அண்ணன். எதிர் வாசற்படியில் நின்றிருந்த நிருதியைப் பார்த்து சிரித்து தலையசைத்து விட்டு காம்போண்டை விட்டு வெளியே சென்றான்.

அவன் மறைந்ததும் வெளியே வந்தவள் நிருதியைப் பார்த்து திகைத்து சட்டென கண்ணீரைத் துடைத்து பின் சிரித்தாள்.

“எப்ப வந்தீங்க?” என்றாள்.

“இப்பதான்”

கலைந்திருந்த தலை முடியை ஒதுக்கிச் சிரித்து விட்டு மூக்கை உறிஞ்சியபடி காம்போண்ட் கேட்வரை சென்று வீதியைப் பார்த்து விட்டு திரும்பி வந்தாள். அவள் முகம் வாடியிருந்ததை கவனித்தான்.

“என்ன இந்த நேரத்துல?” வெயிலின் தாக்கத்தில் கண்களைச் சுருக்கியபடி கேட்டாள்.

“ஒரு வேலையா வந்தேன்”.

“எப்ப போவீங்க?”

“கிளம்பிருவேன்”.

“எப்படி இருக்கு உங்க மாமியாக்கு?”

“ம்ம்.. இருக்கு. சுகர் கொஞ்சம் ஓவராகிருச்சு”

“ஏன்?”

“என்ன ஏன்?”

“இல்ல..” குழம்பி சிரித்து மீண்டும் மூக்கை உறிஞ்சினாள். விடைத்த உருண்டை மூக்கை தேய்த்துக் கொண்டாள். கன்னங்களை அழுத்தி தடவி சுடிதார் கழுத்தை மேலே இழுத்து விட்டுக் கொண்டாள். “போனும் பண்றதில்ல. நான் பண்ணாலும் எடுக்கறதில்ல” என்றாள்.

உதடு கோண புன்னகைத்தான். அவள் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து துண்டால் விசிறியபடி “கரண்ட் வேற இல்ல. ஒரு பக்கம் வெயில் கொளுத்துது” என்றான்.

“கரண்ட் போய் ரொம்ப நேரமாச்சு” அவன் முகத்தை கூர்மையாகப் பார்த்தபடி சொன்னாள்.

அவள் முகத்தைப் பார்த்தான். திருத்தமாயிருந்தாள். கொழு கன்னத்து செம்புள்ளிகளில் சில பருக்கள் பதிதாய் பூத்திருந்தன. அவைகளைக் கிள்ளியெடுக்க வேண்டும் போல ஒரு உணர்வெழுந்தது.

குண்டு மூக்கும் தடித்த கீழுதடும் அதற்கிணையான நெளிவுடன் ஈரம் படிந்திருந்த மேலுதட்டின் மென்மயிரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. ஆண்மையின் எழுச்சியில் உள்ளே ஜட்டி அணியாமல் இருப்பதை உணர்ந்தான்.

அவள் விழிகள் அவனை விழுங்கின. ஏக்கமான பார்வை. முகம் சற்று வாடியிருந்தது. தலைக்கு குளித்து எண்ணையிடாமல் வாரிப் பின்னலிட்டிருந்தாள். கலைந்த தலை முடியின் பிசிர்கள் முகமெங்கும் பரவியிருந்தது. நெற்றியில் பொட்டும் திருநீரும் குங்குமமும் இட்டிருந்தாள். பின்னால் பூ வைத்திருந்தாள். அதன் மணம் நாசியை எட்டியது.

“சாப்பிட்டிங்களா?” எனக் கேட்டாள்.

“இல்ல..”

“வாங்க.. நான் போடுறேன்”.

“என்ன செஞ்ச?”

“சாப்பாடு கொழம்புதான். தொட்டுக்க காய் இருக்கு”.

“விடு. மல்லிகா மெஸ்ல சாப்பிட்டுக்கறேன்”.

“ஏன்?”

“கணேஷு?”

“வேலைக்கு போயாச்சு. இப்ப கடைலருந்தா வரீங்க?”

“ம்ம்.. நைட்தான் வீட்டுக்கு போவேன். கொஞ்சம் வேலையிருக்கு”.

“ம்ம்” என்றாள். நிமிர்ந்த கொழுத்துச் செழித்த முலைகள் திரண்டதுபோல விம்மி எழுந்தமைய பெருமூச்சு விட்டு உள்ளே மறைந்திருந்த தாலியை எடுத்து முலைகள் மேல் தவழ விட்டாள். அவன் பார்வையை தன் பெண்ணழகின் மேல் படரச் செய்யும் செயல் அது.

அவளின் நீண்ட கழுத்தையும் நெஞ்சில் திரண்டிருந்த முலை வீக்கங்களையும் பார்த்து விட்டு “நீ வேலைக்கு போகல?” எனக் கேட்டான் நிருதி.

“இல்ல ஒரு வாரமாச்சு” என்றவள் சட்டெனத் திரும்பி தன் வீட்டுக்குச் சென்றாள்.

விரைத்துக் கொண்டவளைப் போல வீட்டிற்குள் சென்று மறைந்தவளின் பின் பக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்த நிருதி சீண்டப் பட்டவனைப் போல தன் வீட்டுப் படியிறங்கி அவள் வீட்டுக்குள் சென்றான். கமலி கிச்சனில் இருந்தாள். அவள் அருகில் செல்லாமல் அறை வாயிலில் போய் நின்று அவளைப் பார்த்தான்.

குக்கர் மூடியைத் திறந்து வைத்திருந்தாள் கமலி. இடது கையில் காலி தட்டு. வலது கையில் அன்னக் கரண்டியை வைத்து சாப்பாட்டைக் கிளறிக் கொண்டிருந்தாள். அவன் உள்ளே சென்றதை உணர்ந்தாலும் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

அவனுக்குத்தான் உணவு போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. ஆனால் அவனை கவனிக்காதது போல நிற்கும் அவளின் அந்த அலட்சியம் அவன் ஆணவத்தைச் சீண்டியது. உள்ளே பொங்கியது. சட்டென விரைந்து அவளை அள்ளித் தூக்கினான். கையிலிருந்த தட்டை கீழே விட்டாள். தட்டு நழுவி சத்தத்துடன் விழுந்தது.

“யேய்.. விடுங்க.. எரும” எனச் சிணுங்கினாள்.

அவளைச் சுழற்றித் திருப்பி இறக்கி விட்டான். பட்டென அவள் குண்டியில் அறைந்தான்.

“ஆஆ” என்று குண்டியைத் தடவினாள். வெளியே எட்டிப் பார்த்து “கதவு சாத்தல” என்றாள்.

” நான் ஒண்ணும் உன்ன ஓக்க வரல” என்றான் நிருதி.

திகைத்துப் பார்த்தாள். பின் அவன் சொன்னதன் பொருளை உணர்ந்ததுபோல திடுக்கிட்டு சட்டென அவன் கையில் அடித்தாள். “கொழுப்புதான்”

அவன் சிரித்தபடி திருப்பி ‘பட்’ டென அவள் கன்னத்தில் அடித்தான்.

முகம் சுருக்கினாள். “கோபமா?”

“தெரியல..”

“ம்ம்..” முனகினாள்.

அவளின் மென் வெம்மை மூச்சுக் காற்று அவன் முகம் தொட்டது. அதில் ஒரு இனிய மணமிருந்தது. பெண் மணம். காமம் கொண்ட பெண்ணின் ஊண் மணம். உறுப்பு கிளர்ந்து தடித்து எழுந்தது. அவள் இடையில் கை வைத்தான். அழுத்திப் பிடித்தான். அவன் கண் பார்த்து விழி சரித்தாள். அவளை இழுத்து மூக்கின் முனையில் தன் மூக்கை முட்டினான். சட்டென வெம்பி பெருமூச்செறிந்தாள்.

“கோபமா? ” மீண்டும் கேட்டாள்.

” …… ”

“மொறைக்குறீங்க.. சரி சொல்றேன். போன மாசம் வந்து என் அரைப்பவுனு மோதிரத்தை வாங்கிட்டு போனான். இப்ப வந்து சின்ன செயின் ஒண்ணு இருக்குமில்ல அதை குடுனு சண்டை போட்டு புடுங்கிட்டு போறான். இப்படி ஒரு அண்ணன் இருப்பானா எந்த ஊரு உலகத்துலயாவது?”

” …….. ”

“அவன் பொண்டாட்டி நகையெல்லாம் மொதவே அடகு கடைல வெச்சாச்சு. இப்ப என்னோடதும் ஒவ்வொண்ணா பள்ளிக் கொடம் போயிட்டிருக்கு. அதான் திட்டி கத்தி அழுதேன்”.

“வேலைக்கு போறான்ல?”

“போறான். இந்த கொரோனால இருந்தே வேலை செரியா இல்ல. வாடகை அது இதுனு ஏகப்பட்ட சிக்கல். இதுல அவன் கொழந்தைக்கு வேற அப்பப்ப ஒடம்பு செரியில்லாம போயிருது. இது பத்தாதுனு எங்கண்ணிக்காரி ரெண்டாவதா வேறா மாசமா இருக்கா.. இதுல அவனை சொல்லவும் வழியில்ல”.

“பின்ன ஏன் சண்டை? அவன் கேக்கறப்பவே குடுத்துற வேண்டியதுதான?”

“ஆமா போங்க.. பொட்டபுள்ள மனசு உங்களுக்கு என்ன தெரியும்? இது நகை.. அத சம்பாரிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதவிட இதெல்லாம் என் புருஷனுக்கு தெரியவே கூடாது. என் சம்பள பணத்தை வாங்கி தரேனு சொன்னேன். ஆனா சம்பளம் ஏழாந் தேதிக்கு மேலதான் போடுவானுங்க.

இவனுக்கு இன்னிக்கே வேணும்னு புடுங்கிட்டு போறான்” எனச் சொல்லி விட்டு நெருக்கமாக அவனை இழுத்து உதட்டில் அழுத்தி முத்தமிட்டாள். சட்டென வெறி வந்தவள்போல அவன் உதட்டைக் கடித்து இழுத்து சுவைத்தாள்.

“ஆஆ.. கடிக்கறடி.. நாயே” உதட்டை பிடுங்கிக் கொண்டு பளீரென அறைந்தான்.

சிரித்தபடி அவனைக் கட்டிப் பிடித்தாள். முலைகள் நசுங்கி மூச்சுத் திணற இறுக்கினாள். அவனும் அவளை இறுக்கினான். அவள் உதட்டிலும் கழுத்திலும் முத்தமிட்டான். கெட்ட வார்த்தை சொல்லி முனகினான்.

சிரித்தபடி அவன் இடுப்பில் இருந்த லுங்கியை பிடித்து இழுத்தாள். அது உறுவி வந்ததும் ஜட்டி அணியாமல் விரைத்திருந்த அவன் உறுப்பைக் கையில் பிடித்தாள். நிருதி சிலிர்த்தான். உடலில் அனல் பரவியது. சரசரவென உலுக்கினாள். அவன் கண்கள் சொக்கியது.

சிரித்தாள் “ஜட்டி போடலயா? இப்பவே ஒழுகுது”

“இந்த இழு இழுத்தா ஒழுகாத என்ன பண்ணும்”

“ரெண்டு வாரம் ஆச்சுல்ல.. அதான்” அவனை முத்தமிட்டாள்.

சுடியுடன் அவள் முலைகளைப் பிடித்து பிசைந்தான். அவள் உதட்டைக் கவ்வி கடித்து சுவைத்தான். நாக்கைச் சப்பினான். அவள் கன்னங்களையும் கழுத்தையும் கடித்தான். அந்த கடிகளில் சிணுங்கி முனகினாள்.

கமலி அவன் முன் மண்டியிட்டு உட்கார்ந்தபோது நிருதி நிர்வாணமாயிருந்தான். அவன் உறுப்பின் விரைப்பு உச்சத்தை எட்டியிருந்தது. அதன் நரம்புகள் தடித்து நெளிந்திருந்தன. அதன் மொட்டைத் தடவி உறுப்பை தூக்கிப் பிடித்து உதடுகள் குவித்து மெல்லிய ஓசையெழ முத்தமிட்டாள். அதை அசைத்து மெதுவாக வாயில் திணித்தாள்.

பலமுறை சுவைத்து பழகிய உறுப்பு. அதன் சுவையை அவள் வாய் நன்கறியும். வாய் நிறையக் கவ்விப் பிடித்து தயக்கமின்றி சுவைத்தாள். கிறங்கிய கண்களுடன் அவள் தலையில் கை வைத்து இடுப்பை அசைத்தபடி நின்றான் நிருதி.

கமலி எச்சில் விழுங்கி எழுந்தாள். அவனை கட்டிப்பிடித்து முத்தமிட்டு விலகினாள். எதுவும் சொல்லாமல் நடந்து சென்று வெளியே எட்டிப் பார்த்து கதவைச் சாத்தி வந்தாள்.

” உங்க வீட்டு கதவு சாத்தல ” என்றாள்.

” இருக்கட்டும். யாரும் வரப் போறதில்ல “.

அவன் கையைப் பிடித்து இழுத்துச் சென்று படுக்கையில் தள்ளினாள். நிர்வாணமாக இருந்த அவன் மேல் தாவினாள். முலைகள் அழுந்த கட்டிப் பிடித்தாள். ஆவேசமாக முத்தமிட்டு மூச்சு வாங்கினாள். அவன் முகத்தையும் உடலையும் முத்தங்களால் அர்ச்சித்தாள். உறுப்பை முகத்தில் தேய்த்து கவ்வி இழுத்து சுவைததபின் விலகி எழுந்தாள். கட்டிலை விட்டு இறங்கி நின்று அவளே தன் உடைகளைக் களைந்தாள்.

கொழுத்த முலைகள் செழித்துக் குலுங்கின. முலை வட்டமும் காம்பும் உணர்ச்சியில் இறுகியிருந்தன. மெல்லிய மயிர் பரவலுடன் இருந்த பெண்ணுறுப்பு மிகுந்த கவர்ச்சியுடனிருந்தது. சில நொடிகள் அவனை ரசிக்க விட்டு நின்றாள். பின் தாளாத உணர்வுகளுடன் உடையற்ற முழுதுடலாக, அதிரும் முலைகளுடன் அவன் மீது தாவி அமர்ந்தாள்.

முலைகளை அள்ளிப் பிசைந்தான். அவன் கைகளில் கசங்கிய முலைகளை முனகியபடி அவன் முகத்தில் தேய்த்தாள். அவன் தலையைக் கோதி முத்தமிட்டாள். பின் தவிப்புடன் அவன் வாயில் தன் செழித்துத் திரண்ட முலைகளை ஊட்டினாள். தடித்த கருங்காம்பைக் கவ்வியிழுத்துச் சுவைத்தான். அவனது கடிகளையும் பிசைதல்களையும் சுக முனகல்களுடன் அனுபவித்தாள்.

உடல்களின் நெளிவு வளைவுகளுடன் கை கால்கள் பின்னிக் கொண்டன.

விரைத்த அவன் உறுப்பின் நிமிர்வில் தன் புழையை விரித்து இறக்கினாள். ஆழமாய் ஏற்றி அமர்ந்து இடுப்பை அசைத்தாள். வெறியானது. காமத்தின் கனல் வியர்வையாய் வழிந்தது. இருவருக்குமான மூர்க்கத்தில் காமத்தின் மிருகச் சீண்டல்கள் அதிகமிருந்தன. புணர்ச்சியின் வேகம் தீவிரமானது.

கமலி முலைகள் குலுங்க, மூக்கு நுனியிலிருந்து வியர்வை சொட்ட புணர்ந்து களைத்துத் தளர்ந்து நிருதியின் நெஞ்சின் மீதே படுத்துக் கொண்டாள். மூச்சு சீறலுடன் இளைப்பாறினர். சிறு ஓய்வுக்குப் பின் அவளைப் புரட்டி பக்கத்தில் படுக்கப் போட்டு பின்னிக் கொண்டான். கடித்தான். சுவைத்தான். மீண்டும் அவளுடன் கூடியபோது சற்று அதிக சுக முனகல்ளுடன் அவனைத் தழுவிக் கிடந்தாள்.

மிக ஆழமான ஒரு உடலுறவு நடந்து முடிந்து ஓய்ந்த பின் கரண்ட் வந்தது. முனகியபடி எழுந்து போய் பேனை வேகப் படுத்தி விட்டு நிர்வாணமாகவே பாத்ரூம் சென்று வந்தாள் கமலி. உள்ளே வரும்போது அவள் கையில் உணவுத் தட்டிருந்தது. அவன் அருகில் உட்கார்ந்து இயல்பாக அவனிடம் நீட்டினாள். “கடைல தின்னா ஒடம்பு கெட்றும்”. tamil sex stories

“மனசு கெட்டா?”

“அதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது” என்று சிரித்தாள்.

“கொன்றுவேன்”.

“சீக்கிரம் செய்ங்க. எப்படா சாவு வரும்னு ஒவ்வொரு நாளும் காத்திட்டிருக்க வேண்டியதில்ல”

‘பட்’ டென அறைந்தான்.

“அப்படியென்ன இப்ப கோபம்?” என்று முகத்தை சுளித்தபடி உணவைப் பிசைந்து அவன் வாயில் ஊட்டினாள். “நான்தான் கோபப்படணும்”

“படு” என்று விட்டு சாப்பிட்டான். மீண்டும் உணவு போட்டு வந்து அவளும் சாப்பிட்டாள்.

சாப்பிட்டு இளைப்பாறிய சிறு ஓய்வுக்குப் பின் நிறுத்தி நிதானமாக மீண்டும் கமலியைப் புணர்ந்தான் நிருதி. நிறைவான கூடலுக்குப் பின் அவளுடன் முயங்கி ஒரு தூக்கம் போட்டு எழுந்தபோது மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது.. !!

– சுபம்.. !!

Share:

0 Comments:

Post a Comment

You must have at least 18 years old to visit our website. We are against child pornography. If you see anything that is related to it, please contact us!

Popular Posts