tamil sex stories - tamil sex stories - Daily Updated Collection of tamil kama kathaikal and Tamil Sex Stories. No.1 latest tamil kamaveri kathaikal and incest kathaikal at one place

 Click here Tamil Kama Kathaikal  to Join us our Telegram channel !

Monday, April 18, 2022

எதிர் வீட்டு பெட்ரூம் – 3

 சென்ற பகுதியின் தொடர்ச்சி.

எதிர் வீட்டு பெட்ரூம் – 2

அவள் ‘தாங்க்ஸ் அண்ணா’ சொன்னதும் மூளை மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்து நேற்று இரவு கேட்ட அதே குரல் மீண்டும் இன்று படிக்கும் காலேஜில் கேட்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்க முடியவில்லை. அதற்காகவே மீண்டும் அவளை பார்த்து என்ன சொன்ன கேட்டேன். அவள் ஒரு வித குழப்பத்துடன் தயக்கத்துடன் மென்று முழுங்கி “இல்ல. தாங்கஸ் அண்ணானு” சொன்னேன்.

அப்படியா சொன்னனு கேட்க அவள் பயந்துக் கொண்டே “இல்ல தாங்க்ஸ் மட்டும் தான் சொன்னேன். வேற எதுவும் சொல்லல. எனக்கு கல்யாணம் வேற ஆகிடுச்சு” சொல்லி அழுத நிலைக்கு வந்துவிட்டாள்.

“ஹே. கூல். உன்ன ராகிங்லா எதுவும் பண்ணல. சரியா. உன் வாய்ல இருந்து வாய்ஸ் கேட்க தான் திரும்ப திரும்ப கேட்டேன். வேற எதுவும் இல்லை.”

சிறிது தூரத்தில் என் அம்மாவும் அவளின் மாமியாரும் வருவதை கண்ணில் சைகை காட்டி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு திரும்பி “ராகிங்லா எதுவுமே பண்ணல சொல்ல” அவள் முகம் மலர்ந்து சிரித்துவிட்டாள். அந்த நேரம் பார்த்து என் அம்மாவும் அவளின் மாமியாரும் என் பக்கதில் வர சரியாக இருந்தது. நாங்கள் சிரித்து பேசிட்டு இருப்பதை பார்த்து ஜோதியின் மாமியார்.

“அதுக்குள்ள நல்ல பிரண்ட்ஸ் ஆயிட்டிங்க போல. நல்ல விசயம் தான். எதுனாலும் தம்பிட்ட கூச்சபடாம கேளும்மா” அவர்களின் பாட்டை பாட.

“சரிம்மா. நா பாத்துக்கிறேன்.”

நான் மணியை பார்க்க சாப்பிடும் நேரம் நெருங்க மீண்டும் அவர்களை கேன்டினுக்கு அழைத்து வந்து தேவையானதை சாப்பிட வாங்கி குடுத்தேன். நானும் ஜோதியும் சிக்கன் பிரியாணி வாங்கி கொள்ள அவர்கள் இருவரும் தயிர் சாதம் போதும் என்றார்கள்.

என் அம்மாவின் பக்கத்தில் நான் உட்காந்திருக்க ஜோதி எங்களுக்கு எதிராக அவளின் மாமியாரின் பக்கத்தில் உட்காந்திருக்க என் அம்மாவிற்கும் அவளின் மாமியாருக்கும் தெரியாமலே அவளின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால் சில நிமிடங்களுக்கு பிறகு அவளை பார்த்திட்டே சாப்பிடுவதை கண்டுபிடித்து கண்ணின் புருவத்தை உயர்த்தி என்ன என்பதை போல கேட்க நான் ஒன்றும் இல்லை என்பது போல் தலையை ஆட்டி விட்டு குனிந்து சாப்பிட அவள் சிரிப்பை அடக்கி கொண்டு சாப்பிட்டாள்.

எல்லாரும் சாப்பிட்டு முடிக்க.

“சாய்ந்தரம் எப்படி மா வீட்டுக்கு வருவ.?” என் அம்மா கேட்க.

“அது ஒன்னும் பிரச்சனை இல்ல. பக்கத்துல கேட்டு பஸ்ல வந்திடுவேன்.”

“சரிம்மா. பாத்து பத்திரம்மா வாம்மா. உனக்கு ஏதாவது கெல்ப் தேவைப்பட்ட இவன்ட்ட தயங்காம கேளு. அடிக்கடி கோவம் மட்டும் தான் பொத்துக்கிட்டு வருமே தவிர மத்தபடி உதவி எல்லாம் பண்ணி தருவான்.”

என் அம்மா இது அவன் நம்பர் சொல்லி என் நம்பரை குடுக்க அவளும் அதை அவளின் மொபைலில் சேவ் செய்து கொண்டாள். என். நம்பரை சேவ் செய்தது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் கால், மெசேஜ் எதுவும் செய்வாளா என்ற சந்தேகமும் வந்தது.

“சரிடா. இவள எந்த கிளாஸ் பாத்து பத்திரமா கூட்டிட்டு போய் விட்டுரு. புது இடம் அவளுக்கு அப்பப்ப கொஞ்சம் பாத்துக்க என்ன?”

“சரிம்மா நீ கவலைபடாத. நா பத்திரமா பாத்துக்கிறேன்.”

“சரிம்மா நீ பாத்து பத்திரம்மா இருந்துக்கோ. எந்த உதவி வேணுமானாலும் அவன்ட்ட கேளு செய்வான்.”

“சரி ஆண்டி. நா பாத்துகிறேன். இவ்வளவு தூரம் வந்தததுக்கு ரொம்ப தாங்க்ஸ். நாங்க தான் தேவையில்லாம உங்களுக்கு சிரமம் குடுத்திட்டோம்.”

“அதலாம் இல்லம்மா. நாலு வருசமா இங்க படிக்கிறான். ஒரு நாளு கூட நா இங்க வந்தது இல்ல. இவனுக்கு அட்மிஷன் போடும் போது அவங்க அப்பா தான் வந்தாங்க. உன்னால தான் இன்னிக்கி என் புள்ள படிக்கிற காலேஜ் பாக்க முடிஞ்சது.”

ஜோதியின் மாமியார் என் அம்மாவை பார்த்து கிளம்பலாமா கேட்க இருவரும் உடனே அங்கிருந்து கிளம்பினார்கள். ஜோதி அழைத்துக் கொண்டு வரும் போது அவளின் உடல் பரிசம் என் மேனியில் பட தவறவில்லை. அவளின் வாசனை என்னை மயக்கி கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது.

அவளிடம் பேசலாம் என தோண்றினாலும் அவளின் கிளாஸ் வரும் வரை எதுவும் பேசமால் வந்தேன். அவளை விட்டு விட்டு செல்ல மீண்டும் “தாங்க்ஸ் அண்ணா” சொன்னாள். மீண்டும் அவளின் குரலை தனிமையில் கேட்க எனக்கு சந்தோஷமாகவும் சுகமாகவும் இருந்தது.

அவளுடன் இருந்த இந்த சில மணி நேரமும் அவளை பார்த்து ரசித்துக் கொண்டே பேசிய சில வார்த்தைகள் கேட்டு மனம் லகித்து அந்த நினைவுடனே மதியம் கிளாஸ்க்குள் வந்து உட்காந்தேன். நான் உள்ளே வந்து உட்காந்ததும் நண்பர்கள் என்ன என்ன என கேட்க.

“உன் அம்மா எதுக்கு வந்தாங்கடா?”

ஐய்யோ என்ன செல்வது தெரியாமல் முழிக்க ஆனால் உண்மையை மட்டும் சொல்ல கூடாது என உறுதியாக இருந்தேன்.

” அது ஒன்னும் இல்ல மச்சான். எங்க ஏரியால இருக்குற ஒரு அக்காக்கு வேற காலேஜ்ல இருந்து இங்க ரீ அட்மிஷன் போட வந்தாங்க.”

“அக்காவா? ” குழப்பமாக கேட்க.

“ஆமாடா. கல்யாணம் கூட ஆகிடுச்சு.”

” ஓ. அப்படியா. சரி விடு மச்சான் நமக்கு அந்த ஃபிகர் கிடைக்க கூடாது இருக்கு. நியூ அட்மிஷன்ல நாம ட்ரை பண்ணிக்கலாம்.”

அதன் பின் வகுப்புகள் ஆரம்பிக்க அவளுடன் இருந்ததை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. இது மாதிரி திரையில் வரும் படத்தில் தான் இப்படி நடக்கும். ஆனால் என் வாழ்க்கையிலும் அது மாதிரி நடக்கும் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.

நான் படிக்கும் காலேஜில் வந்து சேர்ந்நது சந்தோஷமாக இருந்தது. ஆனால் ஒரு வருடம் தான் அவளை இங்கு வைத்து பார்த்து ரசிக்க முடியும் என்ற சிறு கவலையும் இருந்தது.

வீட்டில் இருக்கும் போது பார்த்து ரசித்து அவளின் குரலை கேட்க முடியுமா தெரியவில்லை. இதை எல்லாம் யோசித்துக் கொண்டே இருக்க அன்றைக்கான கல்லூரி நேரம் முடித்து பெல் அடிக்க சுயநினைவுக்கு வந்து பார்த்த போது எல்லோரும் வகுப்பு விட்டு வெளியே சென்று கொண்டிருந்தனர்.

நானும் கனவு உலகத்தில் இருந்து நிஜ உலகத்திற்கு வந்து வகுப்பு விட்டு வெளியே வர நண்பர்கள் எல்லாம்

“காலையில இருந்து ஒரே ரொமான்ஸ் மூடுல இருக்க. எத்தன டூயட் பாடுன?” கேட்க.

“அதலாம் ஒன்னும் இல்ல. சும்மா அவள பத்தி நெனச்சிட்டு இருந்தேன்.”

“அத தான் சொல்றோம். கனவுல எப்படி எல்லாம் அவக்கூட டூயட் பாடினியோ” சொல்ல.

“மச்சான் அவன் டிரிம் பாய்டா கனவுல மட்டும் தான்டா பாடுவான். நாம எல்லாம் ப்ளே பாய்டா. நிஜத்துல குரூப் டூயட் பாடிடுவோம்” சொல்ல.

அவனை முறைத்து பார்த்து விட்டு அவர்களை விட்டு தனியாக வண்டியை பார்க் செய்து இருக்கும் இடத்திற்கு சென்று வண்டியை எடுத்தேன். வண்டியை எடுக்கும் போது மீண்டும் ஜோதியின் நியாபகம் வந்தது. வண்டியை எடுத்துக் கொண்டு அனைவரும் நிற்கும் காலேஜ்க்கு முன்னால் இருக்கும் பஸ் ஸ்டாப்க்கு வந்து பார்த்தேன்.

பெண்கள் ஆண்கள் என நிறைய பேர் இருந்தனர். ஆனால் இவளை மட்டும் காணவில்லை. ஒருவேளை காலையில் மாதிரி வழி எதுவும் தெரியாமல் நிற்கிறாலோ என யோசித்தேன்.

சட்டென்று என் மனம் முன்னால் வந்து “அவக்கூட இருக்குற பொண்ணுங்ககூட வந்தாளே வழி தெரிஞ்சிடும்” என சொல்லிவிட்டு போனது. அதுவும் சரி என பட்டது. வண்டியை அங்கேயே நிறுத்துவிட்டு உள்ளே போய் பார்த்தேன். அவளை எங்கும் காணவில்லை. ஒருவேளை வீட்டிற்கு போய் இருப்பாளோ என தோன்றியது.

அப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது உள்ளிருந்து வருவதை பார்த்தேன். இப்போது முகம் கழுவியிருப்பாள் போல முகம் பளீச்சென்று இருந்தது. ஆனால் அவளின் முகத்தில் ஒரு கவலை தெரிந்தது.

அவள் வரும் போது நான் அவளை பார்க்கிறேன் என்பது தெரிந்து தயங்கிய படி என்னை நோக்கி நடந்து வந்தாள். என்னை விட்டு தள்ளி நின்றதும் அவளின் முகத்தில் இன்னும் அந்த குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. என்ன நடந்தது என்று கூட கேட்கலாமா என தோன்றியது.

ஆனால் நான் கேட்டு அவளின் மனதை இன்னும் காயப்படுத்திவிட்டால் நன்றாக இருக்கிறது நினைத்து கேட்பதை விட்டுவிட்டேன். அந்த நேரம் பார்த்து என் ஏரியாக்கு செல்லும் பேருந்து வர அதில் எல்லோரும் ஏற இவளை பார்த்து.

“இந்த பஸ் போகும். நீ வேணா இந்த பஸ்ல ஏறிக்கோ” அதனுடன் இறங்க வேண்டிய ஸ்டாப்பையும் சொன்னேன்.

அவள் ஏறுவதற்குள் பஸ்படிக்கட்டை காலேஜில் படிக்கும் பசங்க அடைத்து தொங்க ஆரம்பிக்க இவள் ஏறாமல் பின்னே நகர்ந்து வந்துவிட்டாள்.

வந்தவள் மீண்டும் என்னை பார்க்க நான் என்ன என்பது போல புருவத்தை தூக்கி கேட்க ஒன்றுமில்லை என்பது போல தலை ஆட்டிவிட்டு மீண்டும் என்னை விட்டு கொஞ்சம் நகர்ந்து மீண்டும் பழைய இடத்திலே நின்றாள்.

அவள் தயங்கி கொண்டே என்னிடம் “அடுத்த பஸ் எப்போ” கேட்டாள். நானும் மணியை பார்த்துவிட்டு இன்னும் அரை மணி நேரம் ஆகும். நீ வீட்டுக்கு போக எப்படியும் 5. 45 ஆகிடும் சொல்ல அவள் கொஞ்சம் பயத்துடன் அவ்வளவு நேரம் ஆகுமா கேட்டாள்.

” ஆமா”.

“மணி 4. 45. பஸ் வர 5. 15 அல்லது 5. 20 ஆகும். பஸ் ஒவ்வொரு ஸ்டாப் நின்னு போகும். அதுனால நீ வீட்டுக்கு போக கன்பார்ம் 5. 45 ஆகும்”

“5. 15 முன்ன எந்த பஸ் இல்லையா?”

“எனக்கு சரியா தெரியல. உனக்காக தான் பஸ் ஸ்டாப் இப்படி நின்னுட்டு இருக்கேன். இல்லைனா பெட்டிகடைல நின்னு வெட்டி பேச்சு பேசிட்டு இருப்பேன்”.

அவளுக்காக வந்து நிற்கிறேன் சொன்னதும் அவளின் மனதில் ஒரு மகிழ்ச்சி பிறந்து முகத்தில் தெரிந்தது.

“நீங்க காலேஜ் பஸ்ல வரமாட்டார்களா?”

“வந்தேன். காலேஜ் ஜாயின் பண்ண அந்த வருசம் மட்டும்.”

“செகண்ட் இயர்ல இருந்து பைக்ல தான் வரிங்களா?”

” ம்ம் ஆமா. ஏன்?”

” இல்ல. எனக்கும் பைக்ல காலேஜ் வந்துட்டு போகனும் ஆசை. அட்லீஸ்ட் யாராவது வந்து பைக்ல கொண்டு வந்து காலேஜ் விட்டுட்டு போன கூட சந்தோஷ படுவேன்”.

“அதான் உன் ஹஸ்பண்ட் இருப்பாருல. அவர வந்து விட செல்ல வேண்டியது தான”.

“ம்க்கூம். அதுக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கு அவருக்கு”.

“அது சரி அவனுக்கு ஓக்குறதுக்கே நேரம் பத்தாது. பின்ன எப்படி காலைல உன்ன வந்து காலேஜ்ல விடுவான்.” என நானாக யோசித்து கொண்டிருந்தேன்.

“ஏதோ யோசிட்டே இருக்கிங்க. ? ”

“அதலாம் ஒன்னுமில்ல.”

“இல்ல. என்ன பாக்கும் போது எல்லாம் இடைல எதையோ பத்தி யோசிக்க ஆரம்பிச்சிடுறீங்க. அப்படி என்ன என்னைய பத்தி யோசிக்கிறீங்க?”

அவளிடம் “நேத்து நைட் நீ மூடுல கத்துனத நெனச்சி பாத்து யோசிட்டு இருக்கேன்” சொல்லவா முடியும்.

அதை சாமளிக்க “நீ பேசுறத கேட்டுட்டே இருக்கலாம். இவ்வளவு அழகாக எப்படி உன்னால மட்டும் பேச முடியுது யோசிட்டு இருக்கேன்.”

ஆனால் இதுவும் உண்மை தான். அவள் பேசும் போது உதட்டில் தெரியும் சிறு சிரிப்பு. சின்ன புன்னகை வீசினால் வலது கண்ணத்தில் விழும் குழி எல்லாம் பார்க்க மிகவும் அழகாக கவர்ச்சியாகவும் தெரிந்தது.

“அப்படி எல்லாம் இல்ல. நா எப்பவும் போல பேசுறேன். நீங்க புதுசா பாக்குறீங்கள அதுனால கூட அப்படி தெரியலாம்.”

“ம். அதுவும் சரி தான். நீ புதுமையான பெண் தான்.” (இரட்டை அர்த்தத்தில்).

அவள் புன்னைகை சிந்திவிட்டு அமைதியாக நின்றாள்.

“என் கூட பைக்ல வரலாம்ல” என ஏதோ குறுட்டு தைரியத்தில் கேட்டுவிட்டேன்.

“இல்ல பரவாயில்ல. வீட்டுல தெரிஞ்சா தப்ப நெனப்பாங்க.”

அவள் சொல்வதில் நியாயம் இருந்ததால் அமைதியாக அவளுடனே நின்றேன். அந்த சமயம் பார்த்து அவளின் போன் ரீங் ஆக எடுத்து பேசினாள். அவள் மாமியார் போன் பண்ணியிருக்கிறார்.

“இல்லம்மா இன்னும் ஏறல. பஸ் ஸ்டாப்ல தான் நிக்கிறேன். ஒரு பஸ் வந்தது. ஆனா ரொம்ப கூட்டமா இருந்தததால ஏறல நா. ம். இங்க தான் நிக்குறாங்க. ஆமா. வண்டி வைச்சிட்டு தான் நிக்குறாங்க. சரி.” என சொல்லி போனை கட் செய்தாள்.

பின் என்னிடம் வந்து தயங்கியபடி நின்றாள்.

“என்ன?”

“வீட்டுக்கு போகனும்”.

“ம். பஸ் வரட்டும் போவ.”

“இல்ல. அத்த மழை வர மாதிரி இருக்குறனால உங்க கூட வண்டில வர சொல்லிடாங்க”

“ம்ம். அப்படியா. நெசமா?”

“ம். ஆமா” என சந்தோஷத்துடன் தலை ஆட்டி சிரித்தாள்.

எனக்கும் சந்தோஷம் தான். ஆனால் என்னை சுற்றி இருக்கும் சத்துக்கள் எதுவும் கண்ணில் படுகிறதா என சுற்றி ஒருமுறை நோட்டம்விட்டேன். பின் வண்டியை எடுத்து அவளை கொஞ்சம் தள்ளி நிற்க சொல்லி விட்டு அவளின் முன்னால் போய் நிறுத்த ஒரு பக்கமாக காலை போட்டு உட்காரந்து கொள்ள வண்டியை மிதமான வேகத்தில் ஓட்டினேன்.

இடதுபக்க கண்ணாடியில் அவளின் தரிசனம் நன்றாக கிடைத்தது. நேற்று இரவில் கேட்ட காம குரலோசைக்கு சொந்தகாரி இப்போது என்னுடன் பைக்கில் வருகிறாள் என்பதை நம்ப முடியவில்லை. அவளை கண்ணாடி பார்த்து ரசித்து கொண்டே வண்டியை ஓட்டினேன்.

அவள் போட்டிருந்த மஞ்சள் சிகப்பு கலந்த சுடிதார் மிகவும் பொருத்தமாக இருந்தது. கழுத்தில் போட்டு இருந்த தாலி செயின் போல அவளின் முகம் இப்போது கவலை நீங்கி மின்னியது. தாலி செயினோடு சிறிய டாலர் வைத்த மெல்லிய தங்க செயின் போட்டு இருந்தாள்.

காதில் போட்டிருந்த பேன்சி தோடு கூட அவளின் அழகை கூட்டிதான் காட்டியது. காற்றில் பறந்த அவளின் கூந்தல் முகத்தில் படும் அழகை பார்த்த போது என்னையே சில வினாடிகள் மறந்தேன். என் காதின் அருகில் வந்து

“இப்படி தான் மெதுவா போவீங்களா?”

“இல்ல. நீ உட்காந்திருக்க. அதான் மெதுவா போறேன்.”

“பரவாயில்ல வேகமா போங்க. நா ஒன்னும் கீழ விழுந்திடமாட்டேன்.”

அவள் அப்படி சொன்னதும் அடுத்தடுத்து இரண்டு கியரை மாற்றி அக்ஸிலேடரை முறுக்க அவளின் ஒரு பக்கமார்பு முதுகில் பட்டு நசுங்கியது. முதன் முறையாக ஒரு இளம்பெண்ணின் மார்பு முதுகில் பட என் உணர்ச்சிகள் கிளம்பி ஆண்மை துடிக்க ஆரம்பித்தது.

இவளும் வேகமாக ஓட்ட சொல்லிவிட்டால் மற்றும் உணர்ச்சிகள் கிளர்ச்சி அடைந்ததால் வண்டியை வேகமாக ஓட்ட சில நிமிடங்களிலே எங்களின் வீட்டை அடைந்துவிட்டேன். இவளுக்காகவே இவளின் மாமியார் வாசலில் காத்திருக்க வண்டியை விட்டு இறங்கியதும் அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.

அவளின் மாமியார் “ரெம்ப தாங்க்ஸ் ” சொல்ல “பரவாயில்ல” சொல்லிவிட்டு என் வீட்டிற்குள் நுழைந்ததும் ரூமிற்குள் சென்று அவளை நினைத்து சுண்ணி பிடித்து குலுக்க விந்து பொங்கி வழிந்தது.

தரிசனம் தொடர்ந்து கிடைக்கும்.

#tamil kamaveri kathaikal

Share:

0 Comments:

Post a Comment

You must have at least 18 years old to visit our website. We are against child pornography. If you see anything that is related to it, please contact us!

Popular Posts